Friday, December 28, 2007

தி ..யாகம்

தி ..யாகம்
உண்மைதான்.
தாய்மையில் இருப்பது முதலில் அன்புதான்.
ஆனால் ஒரு தாய்தான் வாழும் சூழ்நிலையை மீறி தன் குழந்தையின் எதிர்காலத்தைக் கருதி பல்வேறு இன்னல்களை வீரும்பி ஏற்றுக் கொள்ளும்போதுஅந்த அன்பில் தியாகத்தின் சாயல் படர்கிறது.
பெரும்பாலான குடும்பங்களில் இந்த இன்னல்களைப் பெண் விரும்பி ஏற்கிறாள்,எனவே தாய்மை இயல்பாகப் போற்றப்படுகிறது..ஆனால் சில குடும்பங்களில் சில அப்பாக்களும் இந்த இன்னல்களை விரும்பி ஏற்கிறார்கள்...
ஆனால் உண்மையான,முழுமையான தியாகம் என்னவெனில் கேட்டால்,ஒரு பகத்சிங்கின் வாழ்க்கை ஒரு தியாகம்,ஒரு வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு தியாகம்..

No comments:

தேட...