Saturday, December 22, 2007

மணியடிச்சா சோறுன்னு ஒரு வாழ்க்கை!!!

மணியடிச்சா சோறுன்னு ஒரு வாழ்க்கை!!!
ஏதேனும் ஒரு புதிய விதயத்தை கற்கத்துவங்குங்கள்,காலாற எங்கேனும் நடவுங்கள் அல்லது ஒரு முறை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்துக்குச் சென்று அங்கு வரும் தன்னார்வலர்களின் தகுதிகள்,படிப்பு மற்றும் வேலைகள் சம்பந்தமாக விசாரித்துப் பாருங்கள்,அல்லது தமிழிலக்கியங்களின் தேர்ந்த புத்தகங்களைத் தெரிவு செய்து கொண்டு படிக்கத் துவங்குங்கள்...வாழ்க்கை எண்ணில்லா கிளைகளைக் கொண்ட மரம்.நாம்தான் ஏறிய கிளையை விடாது தொங்கும் குரங்காய் வாழ்வைத் தேய்க்கிறோம்..

No comments:

தேட...