Friday, December 7, 2007

பிரபாகரனின் 2007 மாவீரர் உரை

பிரபாகரனின் 2007 மாவீரர் உரை

எனக்கும் பாலாஜிக்கு எழும் சந்தேகங்கள் எழுவதுண்டு.
1.உண்மையில் இலங்கையில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் புலிகள்தான் குரல் கொடுக்கிறார்களா?
2.புலிகள் உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் ஒன்று உருவாவதை எது தடுக்கிறது?
3.இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனமான,தன் குடிகளையே தன் ராணுவத்தைக் கொண்டு தாக்கும் வெறிச் செயலை தடுக்கவாவது,புலிகள் சிறிது காலம் அமைதி காத்து,அரசியல் தீர்வுக்கான பாதையை முன்னெடுத்துச் செல்வதை எது/என்ன/யார் தடுக்கிறார்கள்?
4.புலிகளை ஒடுக்குகிறேன் பேர்வழி என இலங்கை அரசு செய்யும் செயல்களை ஏன் அனைத்து நாடுகளும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருகின்றன??
கேள்விகள்,கேள்விகள் என அவைதான் மிஞ்சும் போலிருக்கிறது கடைசியில் !

No comments:

தேட...