Tuesday, June 11, 2013

செய்து காட்டுவார் மோதி - பத்ரி

செய்து காட்டுவார் மோதி - பத்ரி


நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு கட்டுரையை எழுத நினைத்த அத்தனை விதயங்களையும் தொட்டு எழுதியிருக்கும் பத்ரிக்கு வாழ்த்துக்கள்...

பத்ரி, இதை உங்கள் தளத்திலும் பகிருங்கள்..

கடைசி மஞ்சள் வரி கமெண்ட் பத்ரியினுடையதா அல்லது இட்லி வடையினுடையதா?

ஆர்எஸ்எஸ் காரர்கள் படித்துத் தெளியவேண்டியது எதுவும் இல்லை;ஆர்எஸ்எஸ் மோடியின் தேர்வில் தெளிவாகவே இருக்கிறது; அத்வானியைச் சமாதானப் படுத்த வேண்டிய மட்டும் முயற்சி செய்வார்கள்,ஆனால் கோவா முடிவில் மறு பரிசீலனை இருக்காது..அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்..

அத்வானி கடைசிக் காலத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டதோடு, தனிமைப் படுத்தப் பட்டு விட்டார் என்றே தெரிகிறது..

தேட...