Monday, December 14, 2009

இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் !

இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் !


அறிவன்#11802717200764379909 said...

கண்ணன்,எதற்கு இப்படி கருணாநிதி மாதிரி ஆன்னா,ஊன்னா பார்ப்பனர்,சூத்திரர் என்று beating the bush செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

நன்றாக எழுதுகிறீர்கள்,நல்ல விதயங்களைப் பற்றி கன்ஸ்ட்ரக்டிவ் ஆக எழுதுங்களேன்..

சரி,இப்போது சான்று பற்றி:
சம்பந்தர் தேவாரத்தில் திருப்பாணாழ்வார் என்று ஒருவரைப் பற்றிய செய்தி இருக்கும்.திருப்பாணாழ்வார் தாழ்ந்த குலம் என்று கருதப்பட்ட குலத்தில் பிறந்தவர்,பிறப்பால்;அவரது பக்தி,இசையறிவு,இறையன்பு ஆகிய காரணத்தால் அவரைத் தான் சென்ற இடமெல்லாம் அழைத்துச் சென்று,'ஐயரே' என்று விளித்து,விளிக்கச் செய்து,தன் குலமான பிராம்மணர்களின் எதிர்ப்புக்கிடையிலும் சமூகநீதியை நிலைநிறுத்தியவர் சம்பந்தர்..ஆனா என்ன செய்வது,அவரெல்லாம் உங்களுக்கு வில்லனாயிற்றே?

சரி,எப்போ,இடுகையை தூக்கப் போறீங்க?

தேட...