விழுந்து வணங்குகின்றேன்
கண்ணன் ஐயா,நல்ல விண்ணப்பம்.வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் பலர் தமிழோதி,தமிழாய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் தமிழகத்தில்தான் கட்சி,இலக்கிய உலக அரசியல் தமிழை அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் போலிருக்கிறது.
Post a Comment
No comments:
Post a Comment