Sunday, May 11, 2008

தாலேலோ! பாட வாருங்கோ தங்கையரே! தாய்மாரே!

தாலேலோ! பாட வாருங்கோ தங்கையரே! தாய்மாரே!

மிகச் சரி.சமீபத்தில் அப்பரின் மாதர்பிறைக் கண்ணியானை பாடலை விஜய் சிவா பாடிய பாடல் வீடியோ வடிவில் பார்க்கக் கிடைத்தது.

திருமுறைகளும் பிரபந்தப் பாடல்களிலும் எண்ணற்ற அழகிய பாடல்கள் இருக்கின்றன என்பதை பல பாடகர்கள் மேடைப்பாடகர்கள் நினைவில் இல்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

No comments:

தேட...