ஐயா கண்ணன் அவர்களுக்கு,
மகன் தந்தைக்காற்றும் உதவியை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
அன்பும் வாழ்த்தும்.
ஒரு சிறிய விண்ணப்பம்:இலக்கியங்களை,திறனாய்வுகளை இணையத்தில் எழுத்து வடிவிலோ,ஒலி வடிவிலோ தந்தால் உங்கள் வலைமனை டி.கே.சி.யுடையதைப் போல ஒரு இணைய வட்டத்தொட்டியாக மாறும் வாய்ப்பிருக்கிறது.
அதை ஆர்வமுடன் நானும் எதிர்பார்க்கிறேன்.
கவிதைகள் மட்டுமே தந்தால் உங்கள் பக்கத்திற்கான படிப்பவர் ஆர்வம் நாளடைவில் குறைய வாய்ப்பிருக்கிறது.தவறாக எண்ண மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.
No comments:
Post a Comment