Friday, May 9, 2008

சனிமூலை

சனிமூலை

சனி மூலையானாலும் சொல்லும் விதயம் நேராகவும் ஜோராகவும் இருக்கிறது.இணைய வலைப்பக்கங்களிலும் பல 'கவுஞர்கள்' வெறியோடு 'உணர்ச்சி வடிகாலாய்' 'கவுஜ' எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏதாவது சொன்னால் வேப்பிலையைக் கட்டிக்கொண்டு ஆட ஆரம்பிப்பார்கள்.

ஆத்தா...ஏ..ஆத்தாஆஆஆஆஆஆஆ.......

தாங்கவில்லை !!!!!!!

No comments:

தேட...