Wednesday, March 5, 2008

தமிழ் கருவறையில் நுழையக் கூடாதா?

தமிழ் கருவறையில் நுழையக் கூடாதா?
டோண்டு ராகவன்,நீங்கள்தான் பிரச்னையை திசை திருப்ப பார்க்கிறீர்கள்.
மசூத்களில் தமிழில் ஓத வேண்டும் என எந்த தமிழ் முஸ்லீமும் வேண்ட வில்லை;மேலும் மசூதிகளுக்கான தனியான் மத சட்டம் அல்லது கோட்பாடுகள் இருக்கின்றன,அதில் அரச் தலையிடுவதில்லை.மேலும் முஸ்லீம்களுக்கான மதக் கோட்பாடுகள்,மத நூல்கள் தமிழில் உருவானவை அல்ல.
ஆனால் திருமுறைகள் இறைவனே ரசித்த நிகழ்வுகள் வரலாற்றுப் பதிவாகவே இருக்கின்றன.எனவே இதில் தீட்சிதர்கள் செய்வதுதான் அராஜகம்.
அரசு இந்த விதயத்தில் சரியாகவே செயல்பட்டிருக்கிறது.

மதுரையம்பதி,
மடத் தலைவர்கள் இவ்விதயத்தில் செயல்படாமல் இருந்தார்கள் என்பதும் சரியல்ல;ஆவடுதுறை மற்றும் குன்றக்கூடி ஆதீனங்கள் இவ்விதயத்தில் மிகுந்த ஆர்வமுடன்,ஈடுபாட்டுடன் இருந்ததை நான் அறிவேன்.

No comments:

தேட...