Monday, October 15, 2007

ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும்

ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும்

மிக உண்மை. நூற்றாண்டு பழமையான,அழகழகான,மதுரை மீனாட்சி கோவிலின் பொற்றாமரைக்குள பிரகார ஒவியங்களை,சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ஒரே நாளில் வெள்ளைச் சுண்ணம் கொண்டு அழிக்க முடியும்; ஆட்சி நிலைக்க 100 கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எந்தப் பண்ணாடையோ சொன்னான் என்று,வேக வேக ஆயத்தங்களில்,சுத்தம் செய்ய,மணல் துகள்களை,மிகு அழுத்த கம்ப்ரெஸ்ஸரக்ளில் நுட்பச் சிற்பங்கள் மீது அடித்து,அவற்றின் பேரழகை,நுட்பங்களை அழித்தொழிக்க முடியும்;
எவன் என்ன சொன்னால் என்ன???????
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யப் படும் எந்தச் செயலும் அடுத்தவரை விக்கித்துப் பார்க்க வைக்க வைக்கும்;அதன் அர்த்தம் அவர்கள் அச் செயல்களை வியந்து பாராட்டிப் பார்க்கிறார்கள் என்பதல்ல...

No comments:

தேட...