Saturday, April 27, 2013

காந்தி எனும் மனிதர் - பிடிவாதம்



காந்தி எனும் மனிதர் - பிடிவாதம்




காந்தியின் சிந்தனைகளையும் அவருடனான அனுபவங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் நபர்களை இன்றைய காலகட்டத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது..

ஏனெனில் காந்தி என்னும் மாமனிதரை, எப்போதும் தன் ஆத்மாவுடன் பரிசோதனைகள் நிகழ்த்தி தன்னை வெற்றி கொள்ள எப்போதும் முயன்று கொண்டிருந்த ஒரு மனிதரை, மகாத்மா என்று பெயரிட்டு, தூர வைத்து விட்டு, அவருடைய சிந்தனைகளை முற்றாக மறந்து விடுதல்தான் நமக்கு மிக எளிதானது.

இன்றைய 'காந்தி' காங்கிரஸ் கொள்ளைக் கூட்டத்தின், பொதுப்பெயராக, மக்களை ஏமாற்றுவதற்காக வைத்துக் கொள்ளப்படும் பெயரில் மட்டும்தான் இருக்கிறார்..இந்திய ரூபாய் நோட்டிலும் இருக்கிறார் என்று நீங்கள் சொல்லலாம்;ஆனால் அதன் மதிப்பும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிந்துக் கொண்டிருக்கிறது !

இந்த சூழலில் காந்தியின் உரையாடல்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மகத்தானதும் பாராட்டப் படவேண்டியதும்..ஆனால் என்னுடைய இரண்டு பைசாக்கள்..

1.எழுத்து,பொருள் பிழையில்லாமல் எழுதக் கூடியவரை முயற்சி செய்யுங்கள். || பாத்திரமாயிருப்பவர்களுக்கு மருத்துவிட்டு,|| மறுத்துவிட்டு என்பதே சரி.

2.இரண்டு உரையாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, காந்தியைத் தவிர அந்த மற்றவர் எவர் என்பதையும் பதிவில் பகிருங்கள்.இது படிப்புச் சுவையைக் கூட்டும் !

நன்றி.




| * | அறிவன்#11802717200764379909 | * |said...
காந்தியின் சிந்தனைகளையும் அவருடனான அனுபவங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் நபர்களை இன்றைய காலகட்டத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது..

ஏனெனில் காந்தி என்னும் மாமனிதரை, எப்போதும் தன் ஆத்மாவுடன் பரிசோதனைகள் நிகழ்த்தி தன்னை வெற்றி கொள்ள எப்போதும் முயன்று கொண்டிருந்த ஒரு மனிதரை, மகாத்மா என்று பெயரிட்டு, தூர வைத்து விட்டு, அவருடைய சிந்தனைகளை முற்றாக மறந்து விடுதல்தான் நமக்கு மிக எளிதானது.

இன்றைய 'காந்தி' காங்கிரஸ் கொள்ளைக் கூட்டத்தின், பொதுப்பெயராக, மக்களை ஏமாற்றுவதற்காக வைத்துக் கொள்ளப்படும் பெயரில் மட்டும்தான் இருக்கிறார்..இந்திய ரூபாய் நோட்டிலும் இருக்கிறார் என்று நீங்கள் சொல்லலாம்;ஆனால் அதன் மதிப்பும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிந்துக் கொண்டிருக்கிறது !

இந்த சூழலில் காந்தியின் உரையாடல்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மகத்தானதும் பாராட்டப் படவேண்டியதும்..ஆனால் என்னுடைய இரண்டு பைசாக்கள்..

1.எழுத்து,பொருள் பிழையில்லாமல் எழுதக் கூடியவரை முயற்சி செய்யுங்கள். || பாத்திரமாயிருப்பவர்களுக்கு மருத்துவிட்டு,|| மறுத்துவிட்டு என்பதே சரி.

2.இரண்டு உரையாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, காந்தியைத் தவிர அந்த மற்றவர் எவர் என்பதையும் பதிவில் பகிருங்கள்.இது படிப்புச் சுவையைக் கூட்டும் !

நன்றி.

No comments:

தேட...