Monday, December 17, 2007

இந்திய தேசியம்: தாய் மண்ணே வணக்கம்

இந்திய தேசியம்: தாய் மண்ணே வணக்கம்*

காஷ்மீர் என்பது இந்தியாவின் தொண்டையில் பதிந்த முள்.நமது மைய அரசாங்கங்களில் நரசிம்மராவ்,வாஜ்பாய் தவிர்த்த அனைவரின் அரசுகளும் காஷ்மீர் விதயத்தை முட்டாள்தன்மாகவோ அல்லது முதுகெலும்பில்லாமலோதான் கையாண்டார்கள்.துரதிருஷ்டவசமாக இருவருக்குமே அடுத்த ஐந்தாண்டுகள் கிடைக்கவில்லை.காஷ்மீர் மூன்று முனைகளில் கையாளப்படவேண்டும்,காஷ்மீரிகளுக்கு வெட்டிப்பொழுது கழித்து தீவிரவாதம் வளர்க்காமல் உருப்படியாக செய்ய ஏதாவது ஒரு வேலை,எல்லை தாண்டிவரும் கூலிப் போராட்டத்தவரை தயவின்றி நசுக்குதல்,எல்லாவற்றிற்கும் மேலாக பாக் அரசுடன் சுமுகநிலை.வாஜ்பாய் மூன்று நிலைகளிலும் சரியான திசையில் சென்றார்,ஆயினும் முஷாரப்,நவாசின் முதுகில் குத்தி,முகத்தில் கரிபூசி அந்த வகை சமாதானம் தொடராமல் பார்த்துக்கொண்டார்.இன்றையநிலையில் எல்லாமே மீண்டும் தொடங்கப் படவேண்டும்..

No comments:

தேட...