Sunday, December 16, 2007

உவமைகளில் பொய்யும் மெய்யும்

உவமைகளில் பொய்யும் மெய்யும்
அழகிய கவிதை.
சானட்ஸ்கள் ஷேக்ஸ்பியரின் அழகோவியங்கள்.
Love is not love which alters when it alteration finds என்ற வரிகளடங்கிய சானட்ஸின் கவிதை படித்திருக்கிறீர்களா?
உலகெங்கும் காதலோ,அழகோ நிரம்பிய நெஞ்சர்கள் வர்ணிப்பில் இறங்குவது கண்கூடு.
இதில் அடங்கிய என்னுடைய கவிதை-கல்லூரிக் காலத்தில் எழுதியது-வானம் அவளுக்கு நிலமாக
தூவும் பனித்துளி இதழாக
மேவும் தென்றல் காற்றதுவும்
எனை மேயும்பார்வை அதுவாக
வஞ்சிப் பூவின் மணமதுவும்
வஞ்சியவளின் மணமாக,
சிதறும் பவழ சிகப்பழகும்
அதரம் கண்டு வெட்கியழ..
எனத் தொடரும் ஒரு கவிதை...

No comments:

தேட...