Thursday, March 20, 2008

பரிதாபத்துக்குரிய கடவுளர் மூவர் (KRS பதிவுக்கான பின்னூட்டம்)

பரிதாபத்துக்குரிய கடவுளர் மூவர் (KRS பதிவுக்கான பின்னூட்டம்)

ஐவகை நிலங்கள் மற்ற ஐவகை பகுப்புகள் சரி..
அந்த நிலங்களுக்குரிய தெய்வங்களாகத்தான் மாயோன்,சேயோன்...அகிய ஐந்து தெய்வங்களை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
அதுதவிர ஏனைய தெய்வங்கள் வழிபாட்டிலேயே இல்லை என்பதற்கான தரவு என்ன?

ஒரு பள்ளியில் ஒவ்வொரு வகுப்புக்கும் வகுப்பாசிரியர் இருக்கலாம்,ஆனால் எல்லாப் பாடங்களுக்கும் வகுப்பாசிரியரே,ஆசிரியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே????????

No comments:

தேட...