Wednesday, March 5, 2008

சிதம்பர ரகசியம் -அங்கே ஒண்ணும் ரகசியமே இல்லை! :(

சிதம்பர ரகசியம் -அங்கே ஒண்ணும் ரகசியமே இல்லை! :(
கீதா,நன்றி.
பொன்னம்பல மேடையில் பாடக் கூடாது எனச் சொல்ல ஒத்துக் கொள்ளவேண்டிய காரணம் வேண்டுமல்லவா?
மேலும் பகதன் பார்க்க வியலா நிலையில் கல்லடித்து நிறுவப்பட்ட நந்தியையே நகர்த்தியவன் இறவன்;அருந்தமிழ் பதிகத்தால் வேண்ட இறந்த பூம்பாவையை உயிர்ப்பித்தவன் இறைவன்.
அந்த தமிழ்க் காதலன் செவியில்,பொன்னம்பலத் தமிழ் கேட்கக் கூடாது என,அதுவும் தமிழகத்தில் சொல்வது அடாவடியாகவும்,அறிவீனமாகவும்தான் தோன்றுகிறது.
உங்களைப் புண்படுத்தும் நோக்கமல்ல எனது கருத்து என்பதை உணர்வீர்கள் என்றே நம்புகிறேன்.

No comments:

தேட...