Monday, March 24, 2008

அதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...

அதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...

////////படிக்க முடியலைன்னு சொல்றீங்கன்னா இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்தாத்தான் இருக்கணும்.

எழுதறப்ப கஷ்டமாயில்லை. எழுதி முடிச்சிட்டு படிச்சி பார்த்தா எனக்கே கஷ்டமா போயிருச்சி.

எலக்கிய தரமான எழுத்துன்னா சும்மாவா :)
//////////

கட்டுடைக்கப்பட்ட பின் நவீனத்துவத்துடனான,சாதீயக் குறியீடுகளும்,அதனின்று மீண்டெழுவனவாகவும் இருக்கின்ற மறுமலர்ச்சியையும்,சமூக அடாவடிகளை உடைத்தெடுக்கும் குறியீடுகளையும்,அவற்றை மீள்மறுப்புச் செய்யும் நுண்ணரசியலைச் சாடும் இவ்வகையான வேட்கைத் தெறிப்புகள்,களம் காணும் இலக்கியத் தரத்துடனான புத்தியல் நோக்கத்தின் கூறுபாடுகள்....
வாழ்த்துக்கள் தோழர் !!!!!!!!!!
(அப்பாபாஆஆஆஆஆ)

No comments:

தேட...