கிரந்த எழுத்தை நீக்க எளிய ஒருமுறை (கி.பி. 1999)
//////////
இந்த 6 எழுத்துக்களிலும் நான்கு எழுத்துக்கள் மட்டுமே, ட், ற் நீங்கலாக, உயிரோடு சேர்ந்து ஒரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடியவை.
எனவே க், ச், த், ப் என்னும் நான்கு வல்லின எழுத்துக்கள் மட்டுமே உயிர் எழுத்தோடு கூடி தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரும்
/////////////
எனில் மட்பாண்டம்,நயணம்,யவனன் போன்ற சொற்கள் எப்படி வருகின்றன????
//////////
தமிழ் நெடுங்கணக்கில் (எழுத்து வரிசை) உள்ள தமிழ் எழுத்துக்கள் மட்டுமே போதுமானது. (ஜ ஜி, ஷ, ஷி , ஹ, ஹி, ஸ, ஸி போன்ற எழுத்து வரிசைகள் தேவையே இல்லை
////////////
ஜ,ஸ,ஹ போன்ற எழுத்துக்கள் தமிழ் மொழிக்குள் எப்போது புழக்கத்தில் வந்தன?
அவற்றிற்குரிய தேவை உணரப்படும் போது அவை இயல்பாக உபயோகப் படுத்தப் பட்டன..
மற்றபடி 'சகன்னாதன் என்ற உபயோகத்தை விட ஜகன்னாதன் எளிதாக ஒத்துக்கொள்ளப் பட்ட ஒன்று.
PS:PLEASE REMOVE WORD VERIFIER IN COMMENT MODERATION SETTINGS
No comments:
Post a Comment