Wednesday, February 27, 2008

ஒரு நாள் ஒரு கனவு

ஒரு நாள் ஒரு கனவு
இவற்றில் பல மேற்கத்திய,சிங்கப்பூர்,துபாய் போன்ற நாடுகளில் நடைமுறையாய்த்தான் இருக்கின்றன.
நம்மால் ஏன் இயலவிலை?
நானும் ரொம்பவும் யோசித்து விட்டேன்,உருப்பட விடாத,கேடுகெட்ட தலைவர்களிடமிருந்தும்,கட்சிகளிடமிருந்தும்தான் அனைத்து சீர்கேடுகளும் ஆரம்பமாவதாகத் தோன்றுகிறது.
முறையான ஒரு விதயத்திற்குக் கூட விதிகளுக்குட்பட்டு அரசு இலாக்காக்களில் லஞ்சமளிக்காமல் ஒரு காரியமும் நடை பெற முடிவதாகக் காணோம் !!!!!!!
ஆக தவறு எங்கே இருக்கிறது????

No comments:

தேட...