Saturday, February 16, 2008

உணர்ச்சிவசப்படாமல் சிந்திக்க வேண்டிய ஒரு தகவல்.

உணர்ச்சிவசப்படாமல் சிந்திக்க வேண்டிய ஒரு தகவல்.
///////அப்பாவி இளைஞர்களை அப்படி மூளைச் சலவைக்குத் தயாராக்கும் காரணிகளை இந்து மதத்தின் காவலனாகக் காட்டிக் கொள்ள முயலும் போலிகள் தான் ஏற்படுத்துகிறார்கள் ////////

இது எப்படி என கொஞ்சம் விளக்குவீர்களா?

////////திடீர் திடீரென்று முளைக்கும் புதிய மதர்ஸாக்களில் தவறு நடக்க வாய்ப்பு இருக்கின்றது என்கிற வாதம் நம்முடைய உளவுத் துறையின் பலவீனத்தைத் தான் காட்டுவதாக அமையும். பொற்கோயிலில் ஒருமுறை நடந்த தவறுக்காக எல்லா குருத்வாராக்களும் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படவில்லை; ஒரு காஞ்சி மடத்தில் நடந்த கேவலத்துக்காக எல்லா மடங்களும் தீண்டத்தகாதவை ஆக்கப்படவில்லை. ஆனால் இந்த தேசத்தில் முஸ்லிம் என்கிற வார்த்தையை ஒருவிதமாக அந்நியப்படுத்தும் முயற்சி விடாமல் நடந்து வருகிறது.//////////

POK பகுதிகளில் இந்தியாவிற்கு எதிராக மட்டுமல்ல,பொதுவாகவே முஸ்லீம் அடிப்படைவாத சக்திகள் ஊக்குவிக்கப் படுகின்றன முகம்மதிய மத கட்டமைப்புகளே செய்கின்றன என்பதை அமெரிக்க அரசாங்கமே இப்போது உணர்ந்திருக்கிறது,அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றிபெரும் பட்சத்தில் பாகிஸ்தாம் மேல் விமானத் தாக்குதல் கூட நடைபெறலாம் என அமெரிக்க ஊடகங்களே கருத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வேறு எந்த மத அமைப்புகள் நாசவேலைகள் செய்வதற்கெனவே குறிப்பாக பயிற்சி கொடுக்கிறார்கள் எனச் சொல்ல முடியுமா???

உங்கள் பதிவு ஒருதலைப்பட்சமான கருத்துக்களை எடுத்து வைப்பதாகவே தோன்றுகிறது.

No comments:

தேட...