Thursday, September 11, 2008

"பக்தியா? எல்லை கடந்த நெருக்கமா? ஒன்றாகி விட்டதால் சுய கேலியா?"

"பக்தியா? எல்லை கடந்த நெருக்கமா? ஒன்றாகி விட்டதால் சுய கேலியா?"




ரத்னேஷ்,
நாளாக ஆக கலக்குகிறீர்கள்.

நீங்கள் தொட்டிருப்பது ஒரு முக்கியமான குறிப்பு.

இதற்கான சான்று/பண்பு தமிழ் மொழி/பண்பாட்டிலிருந்து வந்தது.

ஹிந்து மதம் என்ற ஒன்று பிற்காலத்தில் 'சமைக்கப்பட்டது' சமச்கிருதம் போல.

என்னுடைய தமிழும்,சிவமும்-இன்னபிறவும் தொடரில் இவற்றை முழுதாக அலசும் உத்தேசம் இருக்கிறது.

நேரமேலாண்மை பிரச்னைகளால் இத்தொடர் முடிவு படுவது தள்ளிப் போகிறது.

But,in all,an excellent posting.

Keep up your reading,than writing..you will turn to be an excellent writer & human in total.

kudos.

No comments:

தேட...